உயர்வில் உயர்வான❤️❤️
உள்ளமதில் இனிதான👍
உயர் நிலை பாவையென....
வாக்கினில் மழலை என....
அரியதோர் வரம் என
அகம் நிறைவாய்
அன்புக்குருவின் ஆசியால்
பெற்ற வரமது சிறந்திட..
பல் நிலை உயர்வுகளும்
பாரினில் காண வந்தாள்
பகட்டில்லா பண்பு உரித்த
என்றும் வாடா அன்பு மலர்
என் அன்னை அனுசூயா
வாழ்க வாழ்கவே 🙏🙏🙏
#மாதங்கியின்_மைந்தன்
No comments:
Post a Comment